இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

500சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ مَضْمِضُوا مِنَ اللَّبَنِ فَإِنَّ لَهُ دَسَمًا ‏ ‏ ‏.‏
அப்துல் முஹைமின் பின் அப்பாஸ் பின் சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ அவர்கள், தங்களின் தந்தை வழியாக, தங்களின் பாட்டனார் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பால் அருந்திய பின் உங்கள் வாய்களைக் கொப்பளியுங்கள். ஏனெனில், நிச்சயமாக அதில் கொழுப்புப் பசை உள்ளது."

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)