அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்களின் மகன் அப்துர்-ரஹ்மான், தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒரு ஆண் மற்றொரு ஆணின் மறைவான உறுப்புகளைப் பார்க்கக் கூடாது, மேலும் ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மறைவான உறுப்புகளைப் பார்க்கக் கூடாது, மேலும் ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் ஒரே போர்வையின் கீழ் படுத்து உறங்கக் கூடாது, மேலும் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் ஒரே போர்வையின் கீழ் படுத்து உறங்கக் கூடாது.