حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'என் சமுதாயத்தினருக்குச் சிரமமாகிவிடும் என்று இல்லாவிட்டால், அவர்களுக்கு மிஸ்வாக் (பல் துலக்குமாறு) நான் கட்டளையிட்டிருப்பேன்.'
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
'என் சமுதாயத்திற்குச் சிரமத்தை ஏற்படுத்திவிடுவேன் என்று நான் அஞ்சாதிருந்தால், இஷா தொழுகையைத் தாமதப்படுத்துமாறும், ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் (பல் துலக்கும் குச்சி) பயன்படுத்தும்படியும் அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.'