أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ تَنَاشُدِ الأَشْعَارِ فِي الْمَسْجِدِ .
அம்ர் இப்னு ஷுஐப் அவர்கள், தமது தந்தையிடமிருந்தும், அவர் தமது பாட்டனாரிடமிருந்தும் அறிவிக்கிறார்கள்: "நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் கவிதை பாடுவதைத் தடை செய்தார்கள்."