حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، لاَ أَكُفُّ شَعَرًا وَلاَ ثَوْبًا .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஏழு (எலும்புகள்) மீது ஸஜ்தா செய்யுமாறும், முடியையோ ஆடையையோ (தொழுகையின் போது) சுருக்கிக் கொள்ளாமலிருக்குமாறும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்."
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் ஏழு உறுப்புகளின் மீது ஸஜ்தாச் செய்யுமாறும், எனது முடியையோ அல்லது ஆடையையோ சுருட்டாமல் இருக்குமாறும் கட்டளையிடப்பட்டுள்ளேன்."