அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள், தமது தந்தை (புரைதா (ரழி) அவர்கள்) கூறியதாக அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நமக்கும் அவர்களுக்குமிடையே உள்ள உடன்படிக்கை தொழுகையாகும்; யார் அதை விட்டுவிடுகிறாரோ, அவர் நிராகரித்துவிட்டார்.'"
அப்துல்லாஹ் பின் புரைதா (ரழி) அவர்கள் தம் தந்தை (புரைதா (ரழி) அவர்கள்) வாயிலாக அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நமக்கும் அவர்களுக்குமிடையே உள்ள உடன்படிக்கை தொழுகை (ஸலாத்) ஆகும், எனவே, எவர் அதனை விட்டுவிடுகிறாரோ அவர் நிராகரித்துவிட்டார்."