அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு (சுன்னத்தான) ரக்அத்களில் ஓதினார்கள்:
"கூறுவீராக: நிராகரிப்பாளர்களே," (குர்ஆன் 109) மற்றும் "கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்" (112).
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை - இருபது தடவைகள் - மஃக்ரிபுக்குப் பின்னரான இரண்டு ரக்அத்களில் ‘கூறுவீராக: நிராகரிப்பாளர்களே!’ மற்றும் ‘கூறுவீராக: அவன் அல்லாஹ், ஒருவன்.’ ஆகியவற்றை ஓதுவதை நான் பார்த்திருக்கிறேன்."