இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1573சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، قَالَ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَخِيهِ، عَنْ أَبِي كَاهِلٍ الأَحْمَسِيِّ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ عَلَى نَاقَةٍ وَحَبَشِيٌّ آخِذٌ بِخِطَامِ النَّاقَةِ ‏.‏
அபு கலீல் அல்-அஹ்மஸி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"நான் நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் ஒட்டகத்தின் மீது குத்பா பேருரையாற்றிக் கொண்டிருக்க, ஒரு அபிசீனியர் அந்த ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்."

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)