حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَائِشَةَ، وَابْنِ، عَبَّاسٍ أَنَّ أَبَا بَكْر ٍ ـ رضى الله عنه ـ قَبَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعْدَ مَوْتِهِ.
ஆயிஷா (ரழி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள்:
அபூபக்கர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களை முத்தமிட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) மற்றும் ஆயிஷா (ரழி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது:
அபூபக்கர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களை முத்தமிட்டார்கள்.