ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பிறக்கும்போது உயிருடன் இருந்தது என்று உறுதியாகும் வரை, அந்தக் குழந்தைக்காக (ஜனாஸா) தொழுகை நடத்தப்பட மாட்டாது, அது (யாருக்கும்) வாரிசாகாது, அதன் சொத்துக்கும் (யாரும்) வாரிசாக முடியாது.”