உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர் கப்ரில் தண்டிக்கப்படுகிறார், அவர் மீது ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக.
وَعَنْ ابْن عُمَرَ - رضى الله عنه - عَنِ اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم -قَالَ: { اَلْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ } مُتَّفَقٌ عَلَيْه ِ [1] .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பதால், அவர் தன் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்.” இதனை புகாரியும் முஸ்லிமும் அறிவிக்கின்றனர்.