உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவர் கப்ரில் தண்டிக்கப்படுகிறார், அவர் மீது ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக.
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ، بْنِ الْمُسَيَّبِ عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ .
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"இறந்தவர், அவருக்காக ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாகத் தனது கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
وَعَنْ ابْن عُمَرَ - رضى الله عنه - عَنِ اَلنَّبِيِّ - صلى الله عليه وسلم -قَالَ: { اَلْمَيِّتُ يُعَذَّبُ فِي قَبْرِهِ بِمَا نِيحَ عَلَيْهِ } مُتَّفَقٌ عَلَيْه ِ [1] .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பதால், அவர் தன் கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்.” இதனை புகாரியும் முஸ்லிமும் அறிவிக்கின்றனர்.