அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
“யார் இஸ்லாத்தைத் தழுவினாரோ, மேலும் யாருக்குத் தமது தேவைக்குப் போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டதோ, மேலும் அல்லாஹ் அவருக்கு வழங்கியதைக் கொண்டு அவரைத் திருப்தியடையச் செய்தானோ, அவர் நிச்சயமாக வெற்றி பெற்றார்.”
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் இஸ்லாத்தை ஏற்று, அவருடைய வாழ்வாதாரம் போதுமானதாக (அதிகமில்லாமல், குறைவில்லாமல்) இருந்து, (தமக்கு வழங்கப்பட்டதில்) அல்லாஹ் அவரைத் திருப்தியடையச் செய்தானோ, அவர் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார்."