وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ تُؤْخَذُ صَدَقَاتُ اَلْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ } رَوَاهُ أَحْمَد ُ [1] .
அம்ரு பின் ஷுஐப் அவர்கள், தனது தந்தை வழியாகவும், அவர் தனது பாட்டனார் (ரழி) அவர்கள் வழியாகவும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“முஸ்லிம்களின் ஸகாத் அவர்களின் நீர் அருந்தும் இடங்களிலேயே வசூலிக்கப்பட வேண்டும்.”