حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ، صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ. قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ فَجَعَلَ النَّاسُ عِدْلَهُ مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ.
`அப்துல்லாஹ் பின் `உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களுக்கு) ஜகாத்துல் ஃபித்ராக ஒரு ஸாஃ அளவு பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ அளவு தொலி நீக்கப்படாத வாற்கோதுமை கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மக்கள் இரண்டு முத் கோதுமையை அதற்கு சமமாக கொண்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸகாத்துல் ஃபித்ராக ஒரு ஸாஃ அளவு பேரீச்சம்பழத்தையோ அல்லது ஒரு ஸாஃ அளவு வாற்கோதுமையையோ கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: மக்கள் (பின்னர்) அதை இரண்டு 'முத்' அளவு கோதுமைக்குச் சமமாக்கினார்கள்.