இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1252 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الأَسْلَمِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، - رضى الله عنه - يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ‏ ‏ ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمَا ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவனது கைவசம் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக!" என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் மீதமுள்ள பகுதி) அவ்விருவரின் (முந்தைய அறிவிப்பாளர்களின்) ஹதீஸைப் போன்றதே.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح