அபூ பக்ர் இப்னு அபீ ஷைபா எங்களுக்கு அறிவித்தார், அப்துல் அஃலா எங்களுக்கு அறிவித்தார். (மேலும்) முஹம்மத் இப்னு ராஃபிஃ எனக்கு அறிவித்தார், அப்துர் ரஸ்ஸாக் எங்களுக்கு அறிவித்தார். இவர்கள் அனைவரும் மஃமர் வழியாக, ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக (முந்தைய அறிவிப்பைப்) போன்றே அறிவித்துள்ளனர். ஆயினும், மஃமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் தம் சகோதரரின் வியாபாரத்தின் மீது (விலையை) அதிகப்படுத்த வேண்டாம்" என்று இடம்பெற்றுள்ளது.