அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இரவலாகப் பெறப்பட்ட பொருள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். மேலும், (பால் கறப்பதற்காக அல்லது பயன் பெறுவதற்காக) இரவலாகக் கொடுக்கப்பட்ட பிராணி திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்' என்று கூற நான் கேட்டேன்.'