حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ الْكَلأُ .
மேய்ச்சல் புல்லை (மற்றவர்கள் பயன்படுத்த முடியாமல்) தடுப்பதற்காக, (உங்களுக்குத்) தேவைக்கு அதிகமான தண்ணீரை (மற்றவர்களுக்குக் கிடைக்காமல்) தடுக்காதீர்கள்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يُمْنَعُ فَضْلُ الْمَاءِ لِيُمْنَعَ بِهِ فَضْلُ الْكَلإِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உபரியான நீர் (மற்றவர்களுக்குக் கிடைக்காமல்) தடுக்கப்படக் கூடாது, அதன் மூலம் உபரியான புற்கள் (அவர்களுக்குக் கிடைப்பது) தடுக்கப்படுவதற்காக.”
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உபரி நீர் தடுத்து நிறுத்தப்படக் கூடாது, புல் பூண்டுகள் (வளர்ந்து, கால்நடைகளுக்குப் பயன்படுவதைத்) தடுப்பதற்காக."