அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யாவில்) செய்யப்பட்ட எந்தப் பாகப்பிரிவினையும், அது எவ்வாறு பிரிக்கப்பட்டதோ அவ்வாறே (செல்லுபடியாகும்). இஸ்லாம் வந்தடைந்த (அதாவது, இஸ்லாம் வருவதற்கு முன் பிரிக்கப்படாமல் இருந்த) எந்தப் பாகப்பிரிவினையும் இஸ்லாம் வகுத்த முறைப்படியே (பாகம்) பிரிக்கப்படும்.