أَخْبَرَنَا إِسْحَاقُ، قَالَ أَنْبَأَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَعَى زَيْدًا وَجَعْفَرًا قَبْلَ أَنْ يَجِيءَ خَبَرُهُمْ فَنَعَاهُمْ وَعَيْنَاهُ تَذْرِفَانِ .
அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: ஸைத் (ரழி) மற்றும் ஜஃபர் (ரழி) ஆகியோரின் (மரணச்) செய்தி (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் மரணத்தை அறிவித்தார்கள். அவ்வாறு அவர்கள் அறிவித்தபோது, அவர்களின் கண்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தன.