அபூ ரிம்தாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், ‘நான் எனது மகனுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “இவர் யார்?” என்று கேட்டார்கள். நான், ‘இவர் எனது மகன், இதற்கு நானே சாட்சி’ என்று பதிலளித்தேன்.’ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: