وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِحِلِّهِ وَلِحِرْمِهِ.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்கள் ஹில்லுடைய நிலையில் (இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில்) இருந்தபோதும், அவர்கள் இஹ்ராமுடைய நிலையில் (இஹ்ராம் கட்டிய நிலையில்) இருந்தபோதும் நறுமணம் பூசினேன்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عِنْدَ إِحْرَامِهِ حِينَ أَرَادَ أَنْ يُحْرِمَ وَعِنْدَ إِحْلاَلِهِ قَبْلَ أَنْ يُحِلَّ بِيَدَىَّ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிய நாடியபோதும், அவர் இஹ்ராமிலிருந்து விடுபடும்போதும் (அனைத்துக் கட்டுப்பாடுகளிலிருந்தும் முழுமையாக விடுபடுவதற்கு) முன்பும் எனது இரு கைகளால் நான் அவர்களுக்கு நறுமணம் பூசினேன்.