ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யா ஆண்டில் (ஹிஜ்ரி 6, உம்ராவை நிறைவேற்ற முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டபோது) ஒரு ஒட்டகத்தை ஏழு பேருக்காகவும், ஒரு மாட்டையும் ஏழு பேருக்காகவும் (ஹத்யாக) குர்பானி கொடுத்தோம்.