இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1988 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ،
أَبِي كَثِيرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
‏ ‏ لاَ تَنْتَبِذُوا الزَّهْوَ وَالرُّطَبَ جَمِيعًا وَلاَ تَنْتَبِذُوا الزَّبِيبَ وَالتَّمْرَ جَمِيعًا وَانْتَبِذُوا كُلَّ وَاحِدٍ
مِنْهُمَا عَلَى حِدَتِهِ ‏ ‏ ‏.‏
அபூ கதாதா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
“நிறம் மாறிய பேரீச்சம்பழங்களையும், கனிந்த பேரீச்சம்பழங்களையும் ஒன்றாகக் கலந்து (விரைவில் போதை தரும் பானமாக மாறிவிடாதவாறு) ‘நபீத்’ தயாரிக்காதீர்கள்; உலர் திராட்சையையும் உலர்ந்த பேரீச்சம்பழத்தையும் ஒன்றாகக் கலந்து (விரைவில் போதை தரும் பானமாக மாறிவிடாதவாறு) ‘நபீத்’ தயாரிக்காதீர்கள். மாறாக, அவை ஒவ்வொன்றிலிருந்தும் தனித்தனியாக ‘நபீத்’ தயாரியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح