இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1999 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُنْبَذُ لَهُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்காக, கல்லால் ஆன ஒரு பாத்திரத்தில் (பேரீச்சம்பழம் அல்லது உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும்) ‘நபீத்’ (எனும் பானம்) தயாரிக்கப்பட்டு வந்தது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح