حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُنْبَذُ لَهُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்காக, கல்லால் ஆன ஒரு பாத்திரத்தில் (பேரீச்சம்பழம் அல்லது உலர்ந்த திராட்சையை நீரில் ஊறவைத்துத் தயாரிக்கப்படும்) ‘நபீத்’ (எனும் பானம்) தயாரிக்கப்பட்டு வந்தது.