அக்கார் இப்னு அல்-முஃகீரா இப்னு ஷுஃபா அவர்கள் தனது தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் சூடுபோட்டுக் கொள்கிறாரோ அல்லது (மற்றவர்களிடம்) ஓதிப்பார்க்குமாறு வேண்டுகிறாரோ, அவர் தவக்குல் (அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தல்) என்பதிலிருந்து (அதன் முழுமையிலிருந்து) நீங்கிவிட்டார்."