அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவனிடம் தவ்பா செய்கிறேன்."
وعن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول “والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من سبعين مرة" ((رواه البخاري)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கு அதிகமாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன்பால் மீள்கிறேன்."