இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1069 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ وَكِيعٍ، عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ ‏ ‏ أَنَّا لاَ، تَحِلُّ لَنَا الصَّدَقَةُ ‏ ‏ ‏.‏
யஹ்யா இப்னு யஹ்யா, அபூ பக்ர் இப்னு அபீ ஷைபா, ஸுஹைர் இப்னு ஹர்ப் ஆகியோர் வக்கீஃ வழியாக, ஷுஃபாவிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவித்தார்கள். (அதில் நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: "நிச்சயமாக, எங்களுக்கு ஸதகா (தர்மம்) ஆகுமானதல்ல."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح