حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ يَكُونُ فِي آخِرِ أُمَّتِي خَسْفٌ وَمَسْخٌ وَقَذْفٌ .
ஸஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என் சமுதாயத்தின் இறுதிக்காலத்தில் பூமி விழுங்குதல், உருமாற்றம் மற்றும் கல்மாரி பொழிதல் (ஆகிய தண்டனைகள்) ஏற்படும்.”