حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ الأَكْثَرُونَ هُمُ الأَسْفَلُونَ إِلاَّ مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا . ثَلاَثًا .
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அதிக செல்வம் உடையவர்கள் மிகத் தாழ்ந்தவர்கள் ஆவார்கள்; ‘இப்படியும், இப்படியும், இப்படியும்’ என்று (தம் செல்வத்தை தர்மம் செய்து, எல்லா திசைகளிலும்) வழங்குபவரைத் தவிர.” (இவ்வாறு மூன்று முறை (தம் கைகளால் சைகை செய்து) காட்டினார்கள்.