இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2967 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، عَنْ حُمَيْدِ،
بْنِ هِلاَلٍ عَنْ خَالِدِ بْنِ عُمَيْرٍ، قَالَ سَمِعْتُ عُتْبَةَ بْنَ غَزْوَانَ، يَقُولُ لَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ
مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا طَعَامُنَا إِلاَّ وَرَقُ الْحُبْلَةِ حَتَّى قَرِحَتْ أَشْدَاقُنَا ‏.‏
காலித் இப்னு உமைர் அறிவித்தார்கள்:

நான் உக்பா இப்னு கஸ்வான் (ரழி) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த ஏழு பேரில் ஏழாவது ஆளாக என்னைக் கண்டேன். எங்கள் வாயின் ஓரங்கள் புண்ணாகும் வரை ஹுப்லா (ஒரு காட்டு மரம்) மரத்தின் இலைகளைத் தவிர எங்களுக்கு உண்பதற்கு எதுவும் இருக்கவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح