حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ،
عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَبْلَ وَفَاتِهِ بِثَلاَثٍ يَقُولُ لاَ يَمُوتَنَّ أَحَدُكُمْ
إِلاَّ وَهُوَ يُحْسِنُ بِاللَّهِ الظَّنَّ .
ஜாபிர் (ரழி) அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு (இவ்வாறு) கூறுவதை நான் கேட்டேன்: உங்களில் எவரும் மரணத்தைத் தேட வேண்டாம்; ஆனால் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் மாத்திரமே கொண்டிருங்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற நான் கேட்டேன்: உங்களில் எவரும், மேலானவனும் மகிமை மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்து நன்மையை மட்டுமே எதிர்பார்த்த நிலையில் அன்றி மரணிக்க வேண்டாம்.