இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1318அல்-அதப் அல்-முஃபரத்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو شِهَابٍ عَبْدُ رَبِّهِ، عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ‏:‏ مَا مِنْ جَرْعَةٍ أَعْظَمَ عِنْدَ اللهِ أَجْرًا مِنْ جَرْعَةِ غَيْظٍ كَظَمَهَا عَبْدٌ ابْتِغَاءَ وَجْهِ اللهِ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி, அல்லாஹ்வின் ஓர் அடியார் தனது கோபத்தை விழுங்கி அடக்கிக் கொள்வதை விட அல்லாஹ்விடம் நற்கூலியில் பெரியது எதுவும் இல்லை."

ஹதீஸ் தரம் : மவ்கூஃப், இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள், இது மர்ஃபூஃ ஆகவும் ஸஹீஹ் என வந்துள்ளது (அல்பானி)
موقوف ، رجاله ثقات ، وقد صح مرفوعا (الألباني)