وَعَنْ أَنَسٍ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ, وَخَيْرُ اَلْخَطَّائِينَ اَلتَّوَّابُونَ } أَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ, وَابْنُ مَاجَهْ, وَسَنَدُهُ قَوِيٌّ. [1] .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஆதம் (அலை) அவர்களின் மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே, ஆனால் தவறிழைப்பவர்களில் சிறந்தவர்கள், அடிக்கடி பாவமன்னிப்புக் கோருபவர்களே.” இதனை அத்திர்மிதீ மற்றும் இப்னு மாஜா ஆகியோர் பலமான அறிவிப்பாளர் தொடருடன் அறிவித்துள்ளனர்.