இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2476 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ
كَانَ فِي الْجَاهِلِيَّةِ بَيْتٌ يُقَالُ لَهُ ذُو الْخَلَصَةِ وَكَانَ يُقَالُ لَهُ الْكَعْبَةُ الْيَمَانِيَةُ وَالْكَعْبَةُ الشَّامِيَّةُ
فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ هَلْ أَنْتَ مُرِيحِي مِنْ ذِي الْخَلَصَةِ وَالْكَعْبَةِ الْيَمَانِيَةِ
وَالشَّامِيَّةِ ‏ ‏ ‏.‏ فَنَفَرْتُ إِلَيْهِ فِي مِائَةٍ وَخَمْسِينَ مِنْ أَحْمَسَ فَكَسَرْنَاهُ وَقَتَلْنَا مَنْ وَجَدْنَا عِنْدَهُ
فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ - قَالَ - فَدَعَا لَنَا وَلأَحْمَسَ ‏.‏
ஜரீர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அறியாமைக்காலத்தில் 'துல்-கலஸா' என்று அழைக்கப்படும் ஒரு கோவில் இருந்தது. அது 'யமனியக் கஅபா' என்றும் 'ஷாமியக் கஅபா' என்றும் அழைக்கப்பட்டு வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "'துல்-கலஸா', 'யமனியக் கஅபா' மற்றும் 'ஷாமியக் கஅபா' ஆகியவற்றிடமிருந்து எனக்கு நீங்கள் நிம்மதி அளிக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். எனவே, நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்று ஐம்பது பேருடன் அதன் பக்கம் விரைந்தேன். நாங்கள் அதை உடைத்தெறிந்தோம்; அங்கு நாங்கள் யாரைக் கண்டோமோ அவர்களைக் கொன்றோம். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (இச்செய்தியைத்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் அஹ்மஸ் குலத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح