இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3660ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي الطَّيِّبِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُجَالِدٍ، حَدَّثَنَا بَيَانُ بْنُ بِشْرٍ، عَنْ وَبَرَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ هَمَّامٍ، قَالَ سَمِعْتُ عَمَّارًا، يَقُولُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا مَعَهُ إِلاَّ خَمْسَةُ أَعْبُدٍ وَامْرَأَتَانِ وَأَبُو بَكْرٍ‏.‏
அம்மார் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். அப்போது அவர்களுடன் ஐந்து அடிமைகள், இரண்டு பெண்கள் மற்றும் அபூபக்ர் (ரழி) அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை (அதாவது, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் அப்போது இவர்கள் மட்டுமே இருந்தனர்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح