حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَذُكِرَ عِنْدَهُ عَمُّهُ أَبُو طَالِبٍ فَقَالَ لَعَلَّهُ تَنْفَعُهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ فَيُجْعَلُ فِي ضَحْضَاحٍ مِنَ النَّارِ، يَبْلُغُ كَعْبَيْهِ، يَغْلِي مِنْهُ أُمُّ دِمَاغِهِ .
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
தங்கள் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்கள் தங்களுக்கு முன்னிலையில் குறிப்பிடப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவேளை மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை அவருக்கு (அபூ தாலிப் அவர்களுக்கு) பயனளிக்கலாம்; அதனால் அவர் நரகத்தில் ஆழமில்லாத ஓர் இடத்தில் வைக்கப்படலாம்; (அங்கு) நெருப்பு அவரின் கணுக்கால்கள் வரை எட்டும்; மேலும் அவரின் மூளையைக் கொதிக்கச் செய்யும்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னிலையில், அன்னாரின் மாமா அபூ தாலிப் அவர்களைப் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. அவர்கள் (ஸல்) கூறினார்கள்: மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை அவருக்குப் பயனளிக்கக்கூடும்; அதனால் அவர் நெருப்பின் ஆழமற்ற பகுதியில் வைக்கப்படலாம். அது அவருடைய கணுக்கால்கள் வரை எட்டும், மேலும் அவருடைய மூளை கொதிக்கும்.