இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4705ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما ‏{‏الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِينَ‏}‏ قَالَ هُمْ أَهْلُ الْكِتَابِ، جَزَّءُوهُ أَجْزَاءً، فَآمَنُوا بِبَعْضِهِ وَكَفَرُوا بِبَعْضِهِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

தங்கள் வேதத்தைப் பல பகுதிகளாக ஆக்கிக் கொண்டவர்கள் வேதக்காரர்கள்தாம்; அவர்கள் அதை பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, அதன் ஒரு பகுதியை நம்பி, மற்றொன்றை நிராகரித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح