حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ ـ وَكَانَ جَاءَ فِي أُسَارَى بَدْرٍ ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ.
ஜுபைர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(அவர் பத்ருப் போரின் கைதிகளில் ஒருவராக இருந்தார்கள்) நபி (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் 'ஸூரத்துத் தூர்' ஓதுவதை நான் கேட்டேன்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே வாழ்ந்திருந்தபோது, நாங்கள் எங்கள் அடிமைப் பெண்களையும், எங்கள் பிள்ளைகளின் தாய்மார்களையும் (உமஹாத் அவ்லாத்னா) விற்பனை செய்து வந்தோம், மேலும் அதில் நாங்கள் எந்தத் தவறையும் காணவில்லை.”