حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم النَّخَلاَتِ حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ، فَكَانَ بَعْدَ ذَلِكَ يَرُدُّ عَلَيْهِمْ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா மற்றும் பனூ நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும் வரையில், மக்கள் தங்களின் பேரீச்ச மரங்களில் சிலவற்றை நபி (ஸல்) அவர்களுக்கு (அன்பளிப்பாக) கொடுத்து வந்தார்கள். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் (மக்கள் அளித்த) அந்த அன்பளிப்புகளை (அவர்களுக்கே) திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.