ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலது பக்கத்திலும் அவர்களின் இடது பக்கத்திலும் உஹுத் தினத்தன்று வெள்ளை ஆடைகள் அணிந்திருந்த இரண்டு நபர்கள் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்ததை கண்டேன்; நான் அவர்களை அதற்கு முன்போ பின்போ கண்டதில்லை.