இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3724ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا ابْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ،، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ الَّتِي وَقَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ شَلَّتْ‏.‏
கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களை (ஒரு அம்பிலிருந்து) தல்ஹா (ரழி) அவர்கள் பாதுகாத்த அவர்களுடைய செயலிழந்த கரத்தை நான் கண்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
128சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ شَلاَّءَ وَقَى بِهَا رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ أُحُدٍ ‏.‏
கைஸ் அவர்கள் கூறினார்கள்:
"உஹுத் போரின் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாத்த தல்ஹா (ரழி) அவர்களின் சூம்பிய கையை நான் கண்டேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)