இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4074ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مَخْلَدُ بْنُ مَالِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ قَتَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَبِيلِ اللَّهِ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ دَمَّوْا وَجْهَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் நபி (ஸல்) அவர்கள் (தமது கட்டளையின் கீழ் அல்லது தமது படையினரால்) எவரைக் கொன்றார்களோ, அவர் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயத்தை ஏற்படுத்திய மக்கள் மீதும் அல்லாஹ்வின் கோபம் கடுமையாகியது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح