இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3020ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ ‏{‏ إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ‏}‏ قَالَتْ كَانَ ذَلِكَ يَوْمَ الْخَنْدَقِ ‏.‏
அல்லாஹ்வின் வல்லமையும் மாண்பும் மிக்க (திருக்குர்ஆன் 33:10 வது) வசனம் (இறங்கியது) குறித்து ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "இத் ஜாஊகும் மின் ஃபவ்கிகும் வமின் அஸ்ஃபல மின்கும் வஇத் ஸாகத்தில் அப்ஸாறு வபலஃகத்தில் குலூபுல் ஹனாஜிர" (பொருள்: அவர்கள் உங்களுக்கு மேலிருந்தும் உங்களுக்குக் கீழிருந்தும் உங்களிடம் வந்த போதும், பார்வைகள் நிலைகுத்தி நின்ற போதும், இதயங்கள் தொண்டைகளை அடைந்த போதும்...) – அது அகழ் போர் (கந்தக்) நடந்த தினத்தைப் பற்றியதாகும் (என்று விளக்கமளித்தார்கள்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح