இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4132ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قِبَلَ نَجْدٍ، فَوَازَيْنَا الْعَدُوَّ فَصَافَفْنَا لَهُمْ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கிய ஒரு கஸ்வாவில் (இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நேரடியாகப் பங்கேற்ற போர்ப்பயணத்தில்) கலந்துகொண்டேன். நாங்கள் எதிரியை எதிர்கொண்டோம்; அவர்களுக்கெதிராக அணிவகுத்து நின்றோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح