இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3153ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاسْتَحْيَيْتُ مِنْهُ‏.‏
அப்துல்லாஹ் பின் முஃகப்பல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது, ஒருவர் கொழுப்பு அடங்கிய தோல் பாத்திரம் ஒன்றை எறிந்தார், அதை எடுப்பதற்காக நான் ஓடினேன், ஆனால் நான் திரும்பியபோது நபி (ஸல்) அவர்கள் (எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருப்பதை) கண்டேன், அதனால் அவர்கள் முன் நான் வெட்கப்பட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5508ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَاسْتَحْيَيْتُ مِنْهُ‏.
அப்துல்லாஹ் பின் முகஃபல் (ரழி) அறிவிக்கிறார்கள்:
நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோது, ஒருவர் கொழுப்பு நிரம்பிய தோல் பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுப்பதற்காகப் பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்த்தபோது, அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். எனவே நான் அவர்களிடம் வெட்கப்பட்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح