وَقَالَ عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ سَلَمَةَ، يَقُولُ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم سَبْعَ غَزَوَاتٍ، وَخَرَجْتُ فِيمَا يَبْعَثُ مِنَ الْبَعْثِ تِسْعَ غَزَوَاتٍ، عَلَيْنَا مَرَّةً أَبُو بَكْرٍ، وَمَرَّةً أُسَامَةُ.
ஸலமா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு கஸ்வாக்களில் (போர்களில்) போரிட்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்த படைப்பிரிவுகளில் ஒன்பது போர்களுக்குச் சென்றுள்ளேன். ஒருமுறை அபூபக்கர் (ரழி) அவர்களும், மற்றொரு முறை உஸாமா (ரழி) அவர்களும் எங்களுக்குத் தளபதியாக இருந்தார்கள்.
சலமா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாமே தலைமை தாங்கிய ஏழு போர்களிலும், மேலும் அவர்கள் (ஸல்) ஒருமுறை அபூபக்ர் (ரழி) அவர்கள் தலைமையிலும், மற்றொரு முறை உஸாமா பின் ஸைத் (ரழி) அவர்கள் தலைமையிலும் அனுப்பிய ஒன்பது படைப்பயணங்களிலும் நான் கலந்துகொண்டேன்.