حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ أَوْ كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நான் ஓர் ஆட்டின் (சமைக்கப்பட்ட) குளம்பிற்கு விருந்தாக அழைக்கப்பட்டாலும் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வேன்; ஓர் ஆட்டின் புயமோ அல்லது குளம்போ எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்வேன்."
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஓர் ஆட்டுக்கால் (இறைச்சி இல்லாதது) எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டாலும், நான் அதை ஏற்றுக்கொள்வேன், மேலும், (அதனால் செய்யப்படும்) ஒரு விருந்துக்கு நான் அழைக்கப்பட்டாலும், நான் ஏற்றுக்கொள்வேன்.”