حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَوْ دُعِيتُ إِلَى ذِرَاعٍ أَوْ كُرَاعٍ لأَجَبْتُ، وَلَوْ أُهْدِيَ إِلَىَّ ذِرَاعٌ أَوْ كُرَاعٌ لَقَبِلْتُ .
நான் (ஓர் ஆட்டின்) புயத்திற்கோ அல்லது குளம்பிற்கோ விருந்தாக அழைக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்வேன்; (ஓர் ஆட்டின்) புயமோ அல்லது குளம்போ எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் ஏற்றுக்கொள்வேன்.
எனக்கு ஓர் ஆட்டுக்கால் அன்பளிப்பாக வழங்கப்பட்டாலும் நான் அதை ஏற்றுக்கொள்வேன்; மேலும் அதற்காக (அதை உண்பதற்காக) நான் அழைக்கப்பட்டாலும் நான் (அவ்வழைப்பை) ஏற்றுக்கொள்வேன்.