அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘உங்களில் ஒருவரின் மனைவி (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால், அவளைத் தடுக்காதீர்கள்.’’
சாலிம் அவர்கள், தம் தந்தை ('அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள்) வாயிலாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
'உங்களில் ஒருவரின் மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால், அவர் அவளைத் தடுக்க வேண்டாம்.'