ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா (ரழி) அவர்கள் இதைக் குறிப்பிடுவது நல்லதல்ல. (அறிவிப்பாளர் கூறினார்: ஆயிஷா (ரழி) அவர்கள்) ஃபாத்திமா (ரழி) அவர்களின் கூற்றான, '(இத்தா இருக்கும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு) தங்குமிடமும் ஜீவனாம்சமும் கிடையாது' என்பதையே குறிப்பிட்டார்கள்.